Review

Stolen Hearts – Rohit Gahlowt

Stolen Hearts-Rohit GahlowtFrog Books, Leadstart Publications Hearts. This organ has a special place in the human body and position in human life. This is one organ that starts to beat once you are born and keeps beating till you are alive. Though brain is considered logically an organ that assists in deciding, hearts have always […]

Read more
Review

The New Dewtas – Suraj Kothiyal

The New Dewtas – The Rise of Rudra-Suraj KothiyalInkstate Books, Leadstart Publications ‘The New Dewtas – The Rise of Rudra’ by Suraj Kothiyal is a story of fiction laced with belief, action and mythology. I did not get this Leadstart book from the publisher but from author Suraj Kothiyal itself. He had got my reference […]

Read more
Review

கிமு கிபி – மதன்

கிமு கிபி –மதன் கிழக்கு பதிப்பகம் Suresh Potti Srinivas சுரேஷ் அண்ணா வீட்டுக்கு போனப்ப பார்த்துட்டு தூக்கிட்டு வந்தது. இந்த புத்தகம் பத்தி தெரியும். கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, படிச்சதில்ல. ஒழுங்கா படிச்சிட்டு திரும்ப தந்துருவேன்’னு சுரேஷ் அண்ணா என்னை நம்புனதாலும் (இதற்கிடையில், புத்தக copyright என்ன சொல்லுதுன்னா – This book shall not be lent without publisher’s prior consent), மதன் எழுத்து மீது எனக்கு உள்ள ஆர்வத்தாலும் இந்த கிமு கிபி’யை […]

Read more
Review

எனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன்

எனக்குள் பேசுகிறேன் -பாலகுமாரன் ஆனந்த நாவல் கதை சொல்வதில் பாலகுமாரன் ஒரு வகை. கதைகள் மூலம் அட்வைஸ் மயமாக இருந்தாலும் அது ‘சாட்டை அப்பா’ சமுத்திரகனி உபதேசம் போல் இருக்காது. நெடுநாள் தோழி அல்லது வயது முதிர்ந்த பெரியவர்கள் உடனான உரையாடல் போல் எனக்கு படும். கல்லூரி காலத்தில் காதற்பெருமான் மற்றும் காதல் அரங்கம் முதலில் படித்ததாக நினைவு. பின் நிறைய பாலகுமாரன் படித்தேன். Saravana Prabhu மற்றும் Senthilkumar Arumugam எனக்கு நிறைய புத்தகங்கள் வழிகாட்டி […]

Read more
Review

நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா – ஆர்.சி.சம்பத்

நீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா – ஆர்.சி.சம்பத் கவிதா பப்ளிகேஷன் 2001 மும்பை வந்தபோது நான் நந்தினி அக்கா (பெரியம்மா பொண்ணு) வீட்டில் தங்கியிருந்து வேலை தேடினேன். அத்தான் என் கல்லூரி சீனியர். வேலை தேடும் அந்த காலகட்டங்களில் மனதில் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருக்கும். புத்தகங்கள் ஒரு வடிகால். நந்தினி அக்காவும் புத்தக பிரியை என்பது ஒரு ஆசுவாசம். எப்போதும் ஏதேனும் புது புத்தகம் வீட்டில் கிடைக்கும். அவரது அந்த வாசிப்புப் பழக்கம் […]

Read more