Review

வாக்குமூலம்

வாக்குமூலம் –நகுலன் நற்றிணை பதிப்பகம் 2084’ஆம் ஆண்டு அரசு ‘தேச முன்னேற்ற சட்டம்-286’ வெளியிடுகிறது… தன் வாழ்க்கையை முழுதாக அனுபவித்து முடித்தவன், பிறர் வற்புறுத்தலின்றி, நோய் அல்லது தற்கொலை எண்ணம் போன்ற காரணங்களின்றி, சுயமாக முடிவெடுத்து, தெளிந்த மனநிலையுடன், இந்த தேச முன்னேற்றத்திற்காக தன் உயிரை போக்கிக் கொள்ள இந்த இந்த சட்டம் வழிவகுக்கிறது…’ சட்டத்தை ஒருவாறு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இராஜசேகரன், இந்த சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் ஏபிள் தாம்ப்ஸன்’ஐ சந்தித்து ஒரு […]

Read more