Fiction

Eiffel Tower

ஈஃபில் டவர் (Eiffel Tower) எனப்படும் இரும்பு கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. மக்கள் பணம் செலுத்திப் பார்க்கும் நினைவுச் சின்னங்களில் இதுவே இன்றைய தேதிக்கு உலகில் முதலிடம் வகிக்கிறது. 2011ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் இங்கு விஜயம் செய்துள்ளனர். மேலதிகத் தகவலுக்கு உலகப் பொதுமறை விக்கிப்பீடியா பார்த்துக்கொள்ளவும். இனிப்புன்னு இருந்தா ஈ வந்து மொய்க்கிற மாதிரி, இந்த ஈஃபில் டவருக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிகம். முன்னெல்லாம் போனோமா, சுற்றிப் […]

Read more
Review

கமிஷனருக்குக் கடிதம்

கமிஷனருக்குக் கடிதம் -சுஜாதா கிழக்குப் பதிப்பகம் ‘கமிஷனருக்குக் கடிதம்’ என்று தலைப்பைப் பார்த்தபோதே ஒரு மாதிரி யூகித்திருக்க வேண்டும். சுஜாதா என்ற சொல்லைப் பார்த்து ஏமாந்து விட்டேன். மும்பையில் இருந்து மதுரைக்கு இரயிலில் போய், அந்திருந்து எமனேஸ்வரம் சென்று தம்பி ரமேஷ் கல்யாணத்தை சிறப்பித்துவிட்டு அப்பா அம்மாவுடன் சென்னை திரும்பி வந்திருந்தேன். அடுத்த நாள் காலைதான் மும்பைக்கு விமானம். அப்பா அம்மாவுடன் ஊர் சுற்ற கிளம்பியது புத்தக கடையில் முடிந்தது. குல்தீப் நய்யார் எழுதிய ‘ஸ்கூப்’ புத்தகத்தை […]

Read more
Experience

மின்னல் தேவதைகள்

மின்னல் தேவதைகள் திடீரென்று தோன்றுவார்கள்… அது அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதிக்கொள்ளும் நாளாகவும் இருக்கலாம்… கிரிக்கெட்டில் ஆர்வமில்லை… ஆஃபீஸ் கிளம்பிவிட்டேன்… வீட்டு முக்கில் ஷேர் ஆட்டோவில் நான் ஏறிக்கொள்ள, ஒரு இருநூறு அடி தள்ளி அந்தப் பெண் ஏறிக்கொண்டாள்… மஞ்சள் கலரில் சிம்பிள் சேலை, ஒரு இரண்டு இன்ச் ஜரிகை வைத்து… தோளைத் தாண்டி தவளும் பாப்… பர்ப்பிள் ரவிக்கை… அதே கலரில் கட் ஷூ… தாமரை வடிவ டாலர் மார்பில் படர, கழுத்தில் ஒரேயொரு மெல்லிய […]

Read more
Review

Tribes

Tribes –Seth Godin Penguin Publishing Group Generally when I go to Chennai, I would inform Natraj anna. Last trip was a flash trip and was not able to inform him upfront. Hence I could catch him at his home. It was Sunday and Karpagam anni was also at home. Natraj anna was starting to Delhi […]

Read more
Review

வாக்குமூலம்

வாக்குமூலம் –நகுலன் நற்றிணை பதிப்பகம் 2084’ஆம் ஆண்டு அரசு ‘தேச முன்னேற்ற சட்டம்-286’ வெளியிடுகிறது… தன் வாழ்க்கையை முழுதாக அனுபவித்து முடித்தவன், பிறர் வற்புறுத்தலின்றி, நோய் அல்லது தற்கொலை எண்ணம் போன்ற காரணங்களின்றி, சுயமாக முடிவெடுத்து, தெளிந்த மனநிலையுடன், இந்த தேச முன்னேற்றத்திற்காக தன் உயிரை போக்கிக் கொள்ள இந்த இந்த சட்டம் வழிவகுக்கிறது…’ சட்டத்தை ஒருவாறு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இராஜசேகரன், இந்த சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் ஏபிள் தாம்ப்ஸன்’ஐ சந்தித்து ஒரு […]

Read more