Poem

மும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…

போன வாரம் சுஜாதாவின் ‘கணையாழியின் கடைசி பக்கங்கள்’ படிச்சேனா, அதுல வேற அவர் ஹைக்கூ பத்தி நெறைய எழுதியிருந்தாரா, எக்கச்செக்கமா எக்ஸாம்பிளும் கொடுத்திருந்தாரா, ஹைக்கூ’களும் மூணு லைன்களில் குட்டியா ஈஸியா வேற இருந்துச்சா, நானும் பேஸிக்கலா ஒரு கவிஞனாச்சா (இருங்கப்பா… ஃபுல் ஸ்டாப் வரும்… அவசரப்படாதீங்க…), மக்கள் வேற பரிதாபப்பட்டு ஃபேஸ்புக்’ல லைக் போட்டுட்றாங்களா, அப்டியே நம்ம கவிதை மனசு ஜிவ்வுன்னு ஏறிடுச்சு. மும்பை லோக்கலில் இந்த வாரம் காலை ஆபீஸ்’க்கு போகும்போது கிடைத்த ஒரு மணி நேரத்தில், சடசடவென்று ஒரு டஜன் ஹைக்கூ எழுதித் தள்ளிட்டேன். ஃபேஸ்புக்’ல போட்டதை […]

Read more
Poem

நேரம் கெட்ட நேரத்தில்…

வரிசைகளில்…கழிவறையில்…நூலகங்களில்…நகைக்கடைகளில்…மெட்ரோ இரயிலில்…புத்தகக் கடைகளில்…மோனோ இரயிலில்…பல் விளக்குகையில்…புடவைக் கடைகளில்…காஃபி குடிக்கும் போது…விமான நிலையங்களில்…வோட்கா தருணங்களில்…மனம் பறக்கும் நேரங்களில்…மிக பாரமான வேளைகளில்…இரயிலுக்கு காத்திருக்கையில்…காலை டிஃபன் சாப்பிடும்போது…இரயில் மாற காத்திருக்கையில்…நள்ளிரவில் முழிப்பு வருகையில்…மருத்துவமனைக் காத்திருப்புகளில்…நீண்டதூர இரயில் பிரயாணங்களில்…பழக்கடையில் ஜூஸ் குடிக்கையில்…அலாரம் ஸ்நூஸ் இடைவெளிகளில்…விடியற்காலை தூக்கம் கலைகையில்…மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கையில்…முக்கியமான மீட்டிங்’க்கு தயாராகையில்…அழகியொருத்தி என்னைக் காணும்போது…ஆட்டோவில் ஸ்டேஷன் செல்லும்போது…மனைவி விசேஷத்துக்கு தயாராகும்போது…குழந்தைகள் விளையாடாமல் தூங்கும்போது…மனைவி அம்மா வீட்டுக்கு சென்றிருக்கையில்…மாமனார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கையில்…இரயில் கூட்டத்தில் பிதுங்கி மேலே பை வைத்தபின்…விமானத்தில், பணிப்பெண்கள் அருகிலில்லாதபோது…குழந்தைகள் […]

Read more
Poem

हम Book Club के members सारे

We are some colleagues who meet regularly in office. We are connected by our passion towards reading, topics from A-Z, be it history, fiction, psychology, finance, cinema, self-help, technical and what not. One of our friend, Amit, had yesterday written a poem on our book club. With his permission, I am posting his poem  on […]

Read more
Poem

தென்றல்

அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிடர் உடமையடா… வாசல்லே கோழி ரெக்கை கெடந்தா… பறக்குற பருந்தைக் கேளுடா… பூசாரியைக் கேக்குறே… பழம் பஞ்சாங்கம்… மச்சான் குடிச்சது ஊருக்கே தெரியும்… ஆவியா வந்தா மாரி மூலமாவா கேட்டுருப்பான்… மாரி தாம்லே உங்கள பயமுறுத்தி சரக்கு வாங்கிட்டான்… ஆவி எறங்குறதெல்லாம் கப்ஸா… கொள்ளி வாய்ப் பிசாசா… உடம்பை எரிக்கிரப்ப நரம்பு முருக்குதுடா… தாத்தனை எரிச்சப்ப பாத்திருக்கேன்… இது வெறும் உடலியல்… நாடு ராத்திரி மீன்கொழம்பு வாசனை வருதா… பட்டாளத்தான் வீட்டுக்கு […]

Read more
Poem

கலியுகக் கர்ணன்கள்

இந்தக் கர்ணன் மாடலே சம்பளம் பத்தவில்லை…பிரமோஷனுக்கு வழியில்லை…Designation கௌரவமாயில்லை…வீட்டின் அருகாமையிலில்லை…கான்டீன் சரியில்லை…பாஸ் பெருந்தொல்லை…கூட வேலை பார்ப்பவர்கள் அனுசரணையாயில்லை…படிப்பிற்கான வேலையில்லை…Flexi-timing இல்லை…திறமைக்கு தீனி இல்லை…வேலை நேரம் ஒழுங்கில்லை…வெளிநாட்டு பயணம் கிடைப்பதில்லை…சனிக்கிழமை விடுமுறையில்லை…கேட்ட லீவு தருவதில்லை…Gmail, Facebook அனுமதியில்லை…ஆடை சுதந்திரமில்லை…ஆபீஸில் நான்-வெஜ் சாப்பிட அனுமதியில்லை…Work from home options இல்லை…ஒழுங்காக Relieving லெட்டர் தருவதில்லை…PCயன்றி லேப்டாப் வழங்கவில்லை…கலர் பிரிண்ட் எடுக்க அனுமதியில்லை…போட்டோ ஸ்கேன் செய்ய முடிவதில்லை…ஆபீஸில் அழகான பெண்களே இல்லை…உப்பில்லை…காரமில்லை… இருபத்தியெட்டுக்கும் மேற்பட்ட காரணங்கள்கம்பெனி விட்டு விலக… அப்ப ஏன்டா இங்கே சேர்ந்தே என்று கேட்டா மட்டும்ஒரு […]

Read more