Review

சகுந்தலா வந்தாள் – வா.மு.கோமு

சகுந்தலா வந்தாள் –வா.மு.கோமு நடுகல் பதிப்பகம் வா.மு.கோமுவை அறிமுகப்படுத்தியவர் கதிரேசன் சேகர். தெரிந்த எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என பலரும் ஒரு மாதிரி போர் அடித்துப்போக சரவணன் சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், வா.மு.கோமு என்று காட்டினார் கதிரேசன் சேகர். அனைவரும் யதார்த்த எழுத்து. பாசாங்குகள் அற்ற வர்ணனைகள் இல்லாத எழுத்துக்கள். எழுத்தாளர்களுக்கே உரிய வாழ்வியல் வியாக்கியான விளக்கங்கள் மட்டும் அவ்வபொழுது எட்டிப்பார்ப்பதுண்டு. முற்கால புத்தகங்களின் வர்ணனைகளை தாண்டுவதுபோல இவைகளையும் தாண்டிவிடுவதுண்டு. நேரமும், தேவையற்ற […]

Read more